February 8, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் அவதானம் ஏற்பட்டுள்ளது. நேற்று குறித்த நபருக்கு கொவிட்- 19 வைரஸ்...

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்துக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது....

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவமிக்க பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் சகல இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்...

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான பாடல்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் மூதூர் சம்பூர்  பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இவர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் நவம்பர்-27  'மாவீரர் நாள்' நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது....