இலங்கையின் விமான நிலையங்களை டிசம்பர் 26 ஆம் திகதி முதல் இலங்கையின் விமான நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக வர்த்தக மற்றும் விஷேட விமான சேவைகள்...
வடக்கு – கிழக்கு
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலய...
photo: Facebook/ Rainforest Protectors of Sri Lanka இலங்கையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற அபிவிருத்திப் பணிகளால் சிங்கராஜ உட்பட 39 தேசிய அடர்ந்த காடுகள் அழிவுக்குட்படும் அபாயத்தை...
யானை- மனித மோதல் காரணமாக, உலகில் அதிகளவு யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை காணப்படுவதாக அரச கணக்குகள் பற்றிய குழுவின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், யானை- மனித...
"இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது" என...