உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்களை தான் விரைவில் சந்திக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உறுதியளித்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார். https://youtu.be/h0GLloQe1NM யாழ்.பல்கலைக்கழக மாணவர்...
வடக்கு – கிழக்கு
முள்ளிவாய்க்கால் நினைவிடம் வெறுமனே கல்லாலும், மண்ணாலும் அமைக்கப்பட்ட ஒரு கட்டடம் அல்ல. மாணவர்களதும் ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் உணர்வுகளின் உறைவிடமும் நினைவுகளின் நீட்சியுமாகும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்...
வடக்கு, கிழக்கில் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும்...
File photo மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களைப் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட...
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 47 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில்...