February 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கை ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது....

(File Photo) யாழில் மேலதிக கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை மகேசன்...

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்...

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை...

இலங்கையில் இன்றைய தினத்தில் 936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 74,056ஆக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக நான்காவது...