(FilePhoto) கல்முனை விவகாரத்தை போல அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொதுப்பொறிமுறையை முன்வைத்து செயற்படவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அவசர...
வடக்கு – கிழக்கு
பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற...
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை உலக வங்கி ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு மிகவும் அவசியமான...
யாழ்.நயினாதீவு ரஜமகா விகாரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 2021 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பிரதான விழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார...
கல்முனை விவகாரத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள்...