February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

மேல் மாகாணத்தில் இருந்து வௌிமாவட்டங்களுக்கு பயணித்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிபொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேல்...

யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா கொத்தணி மூலம் சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளுக்கு  வைரஸ் பரவியுள்ளதையடுத்து முன்னேற்பாடாக அங்குள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடையதாக இதுவரையில்...

இலங்கையில் கொரோனா வைரஸால்  உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக இன்று புத்தளத்தில்  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் தில்லையடி...

File Photo: Army.lk கொவிட் பரிசோதனை நடவடிக்கைகளின் போதும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதும் போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார்...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வெளி இடங்களுக்கு செல்வோரை 'ரெப்பிட் அன்டிஜன்' பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். மேல்...