கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல்களை தகனம் செய்வது குறித்து தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சினால்...
கொவிட்-19
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சிலவற்றை அதிலிருந்து விடுவிப்பதற்கும், மற்றைய பிரதேசங்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்திருக்கவும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை அதிகாலை...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் ஆன்மீக தரப்பினருடன் கலந்துரையாடல்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரையும் ஒன்றுபடுமாறு, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழ் அரசியல்...
Photo: Facebook/ National Film Corporation சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையிஉள்ள திரையரங்குகளை திறப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளார். அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு, தெமட்டகொடவில் வேலுவன வீதிப் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். அந்தப் பிரதேசத்தில்...