அதிக வீரியம் கொண்ட புது வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 6 பேர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியா வந்திருந்தவர்களுக்கே இவ்வாறு அந்த...
கொவிட்-19
Photo: Facebook/ Prasanna Ranathunga 9 மாதங்களின் பின்னர் முதலாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று உக்ரைனில் இருந்து இன்று இலங்கை வந்தது. அதன்படி 186 பேர்...
இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் தந்தையும் மேற்கொண்ட வெள்ளைத் துணி கவனயீர்ப்பு நடைபவனிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது....
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட்...
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கோரி, பௌத்த அமைப்புகள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தேசிய...