இலங்கையில் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தி, அடக்கம் செய்ய அனுமதி கோரி கொழும்பு, பொரளை மயானத்துக்கு முன்னால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொள்ளப்பட்டுள்ளது. கூட்டிணைந்த...
கொவிட்-19
file photo: Facebook/ UNICEF Sri Lanka இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சர்,...
file photo: Facebook/ Delhi Traffic Police இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு...
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, 5731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தற்போதைய...
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இன்று பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின்...