File photo : army.lk இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவம் வகையில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக, 25 மாவட்டங்களுக்கும் உயர் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொவிட் தடுப்புக்கான தேசிய...
கொவிட்-19
மட்டக்களப்பில் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குமாறு இரா.துரைரெத்தினம் வேண்டுகோள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு வீடுவீடாக உணவுப் பொருட்களை வழங்குவதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள்...
இலங்கையில் இன்றைய தினத்தில் 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 43,299 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட கொவிட்- 19 வைரஸ் முழு உலகையும் ஆட்டம் காணச் செய்து, ஒரு...
கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய கைதிகள் பொதுப் பேருந்தில் பயணம்: பயணிகளுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பொலன்னறுவை - கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிறைக் கைதிகள் 5 பேர் தப்பிச் சென்ற பொதுப் பேருந்தில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பொலிஸ்...