இலங்கையின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று கொரோனா தடுப்புக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சபாநாயகருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மைத்திரி திட்டத்தின் கீழ்...
கொவிட்-19
புதிய ரக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு நகர மக்களுக்கு விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த இருந்த நிலையில், அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, அவர் பாராளுமன்றத்திலும்...
இலங்கையில் இன்றைய தினத்தில் 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 77,180 ஆக அதிகரித்துள்ளது. 1018...
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விடயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானதென்றும், ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சரவைக்கு அந்த முடிவை மாற்றும் அதிகாரம் இல்லை என்றும்...