இலங்கையில் பிசிஆர் சோதனைகளுக்கென தினசரி குறைந்தபட்சம் 80 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடுகள்...
கொவிட்-19
இலங்கையில் முதலாவது டோஸ் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட நபர்களுக்கு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியின் பின்னர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரொனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டு இரண்டு நாட்கள் ஆகின்ற நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 68-வயதான...
கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இலங்கை ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. ‘சினோபார்ம்’ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்கான...
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான திருத்தப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்றுநிருபம் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கை பிரஜைகள்,...