இலங்கையில் அனைத்து பாடசாலைகளையும் மேலும் ஒரு வாரத்துக்கு மூடத் தீர்மானித்ததாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் ஏப்ரல் மாதம் 30...
கொவிட்-19
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் விசேட நடைமுறை ஒன்று தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா...
மக்களுக்கு உறுதியளித்தபடி அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிலியந்தலை, அம்பலங்கொடை, தெஹியத்தகன்டிய, மற்றும் கலவான போன்ற பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தேசிய...
இலங்கையில் இன்றைய தினத்தில் 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும், நாளாந்த தொற்றாளர்...