இலங்கையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில்...
கொவிட்-19
இலங்கைக்கு ஒரு விமானத்தில் பயணிக்க முடியுமான பயணிகள் தொகையை மட்டுப்படுத்துவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதோடு, வெளிநாட்டு பயணிகள் கொரோனா...
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இன்று காலை முதல் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தபளதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதன்படிகொழும்பு மாவட்டத்தின்...
இலங்கையில் இன்றைய தினத்தில் (சனிக்கிழமை) மேலும் 1,699 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது இலங்கையில் ஒரே...
கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்....