நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலைமை காரணமாக 15,000 பேர் வரை தமது தொழிலை இழந்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தொழிற்துறை...
கொவிட்-19
கொரோனா மரணங்கள் தொடர்பான உண்மைகள் வெளிவருகின்றனவா? என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான...
நாட்டில் கொரோனா தொற்றால் 700 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்ததற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
இலங்கை அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டதல்ல என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) குற்றம்சாட்டியுள்ளது. நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் மக்களை...
இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் தற்போதே நிரம்பியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தீவிரம் அடைந்துவரும் புதிய...