நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில் சராசரியாக 11 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக சுகாதார கொள்கைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாக...
கொவிட்-19
பிரிட்டனில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற இந்திய தூதுக்குழு காட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் பிரிட்டனுக்குச் சென்ற...
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவுபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில்...
கொரோனா தொற்று நிலைமையில் இருந்து இந்தியா மீண்டெழவும், புத்தெழுச்சி பெறவும் வேண்டுமென யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. இலங்கை அரசினதும்...
அமெரிக்காவின் சுதந்திர தினத்துக்கு முன்னர் 160 மில்லியன் வயது வந்த அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றி முடிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திர...