இலங்கையில் செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 20,876 பேர் வரை உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு...
கொவிட்-19
இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் எதிர் வரும் 30 ஆம் திகதி வரை முற்றாக இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்...
இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த திட்டத்திற்கு ‘எதிர்க்கட்சியில் இருந்து...
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையே இன்று நள்ளிரவு முதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கையெடுத்துள்ளனர். மாகாண எல்லைகளின் ஊடான...
இலங்கையில் கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதால் கொரோனா பரவலை தடுக்கவோ, பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாக்கவோ முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் சங்கம்,...