நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முழுவதுமாக பூட்ட வேண்டும் என தாம் பரிந்துரைப்பதாக இராஜாங்க அமைச்சர்...
கொவிட்-19
இந்தியா முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2 இலட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில்...
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறைச்சாலைகளில் இட நெருக்கடியைக் கட்டுப்படுத்த சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை வழங்கியுள்ளார். நீதி அமைச்சின் செயலாளர் இதுதொடர்பாக சட்டமா...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை அரசாங்கம் மாத்திரம் இறக்குமதி செய்யலாம் என்ற ஏகபோக...
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு,...