நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்களை கைது செய்ய 22,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இலங்கையில் நேற்று...
கொவிட்-19
file photo: Twitter/ Greater Chennai Corporation தமிழகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்வுகள் இன்றிய, முழு நேர ஊரடங்கு அமுல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்...
‘அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களால் எதிர்க்கட்சியினரை அடக்க முயற்சிக்கிறது’: ஜேவிபி குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம் கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்கள் மூலம் எதிர்க்கட்சியினரை அடக்க முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, ஜேவிபி...
இலங்கையில் இன்றைய தினத்தில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 158,324 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப்...
இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் போது மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு இல்லாத வகையில் அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்....