March 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையில் கொரோனா கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேலும் 4 மாவட்டங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத்...

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க மக்களின் வெளிநடமாட்டம் தான் காரணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஊரடங்கானது ஒரு கசப்பு மருந்துதான் என்றாலும் அதை மக்கள்...

இலங்கைக்கு ‘கரும் பூஞ்சை’ என்பது ஒரு புதிய நோயல்ல என்று இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கரும் பூஞ்சை தொற்று தொடர்பாக இலங்கை மருத்துவ ஆய்வு...

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணி இந்தத்...

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் போன்றே, பொதுமக்களின் ஏனைய சுகாதார தேவைகள் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் தேசிய...