கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என வெளியாகும் கருத்துக்கள் கட்டுக்கதையே என்று இலங்கையின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண...
கொவிட்-19
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது....
இலங்கை முழுவதும் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 7 ஆம் திகதி வரை தொடர தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனால் முன்னர் அறிவித்ததை...
ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 50 ஆயிரம் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகள் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தன. விசேட விமானத்தின் மூலம் நேற்று இரவு 10.40 மணியளவில்...
இலங்கை முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 மற்றும் 4 ஆம் திகதிகளில் தற்காலிகமாக தளர்த்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று கூடவுள்ள கொவிட்...