அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹன்சமாலி ஆகியோர் கைதாகி, 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொழும்பில்...
கொவிட்-19
(FilePhoto) யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார். அதற்கமைய எதிர்வரும் 3, 4 ஆம்...
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியின் 2 ஆம் டோஸை ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...
File Photo இலங்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிமார்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை...
இலங்கையில் இன்று (30) மேலும் 2,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 183,442 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா...