March 7, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையில் நாளை (03) முதல் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். இம் மாதத்திற்கான பொது...

இலங்கையில் சர்வ கட்சி மாநாடொன்றைக் கூட்டி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சர்வ கட்சி மாநாடொன்றைக்...

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மாதகல் கடற்பரப்பில் கஞ்சா கடத்தி வருபவர்கள் தொடர்பில் கடற்படை புலனாய்வு...

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலை...

இலங்கையில் 20 க்கு அதிகமான சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்தே, இந்த தொழிற்சங்க பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கொரோனா தொற்றுக்கு...