'அஸ்ரா செனகா' தடுப்பூசிகள் கிடைக்காவிட்டால் முதலாவது டோஸாக அந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு 'ஸ்புட்னிக்' அல்லது 'ஜோன்சன் என்ட் ஜோன்சன்' தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இலங்கை...
கொவிட்-19
நாட்டை முடக்குவது, ஜனாதிபதியினதோ அல்லது என்னுடைய தனித் தீர்மானமோ அல்ல.விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே நாட்டை முடக்க தீர்மானித்தோம் என கொவிட் செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி...
இலங்கையில் பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என வைத்திய நிபுணர் பேராசிரியர் அர்ஜுன...
இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மாத்திரம் கொழும்பு நகருக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த அனுமதியை...
இலங்கையில் இன்று (03) கொரோனாவால் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,608 ஆக...