கிளிநொச்சி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 14 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய. மருதநகர் பகுதியில்...
கொவிட்-19
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். மே 23 ஆம் திகதி முதல் ஜுன் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இம்மாத இறுதியில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர்...
சசிகலா மீதான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், ஊழல் தடுப்பு படை நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை...
சுகாதார முன்களப் பணியாளர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக்கொண்ட விகித கொடுப்பனவுகளை வழங்குமாறு அரச...