https://youtu.be/PI2VGjlX5N0 யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையில், 200...
கொவிட்-19
இலங்கையில் இன்று(14) மேலும் 57 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தினார். இன்றைய தினம் ஏற்கனவே 67 கொவிட்-19...
மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்ததால் தான் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். 'அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு...
File Photo யாழ்ப்பாணத்தில் சுகாதார பிரிவின் அனுமதியின்றி நடத்தப்பட்ட திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நிகழ்வின் புகைப்பட பிடிப்பாளரினால் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் காணொளி ஆதாரத்தின்...
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரிகள் 6 பேர், யாழ்ப்பாணம் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய பயணக் கட்டுப்பாட்டு காலத்தில்...