இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டிவரலாம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன்,...
கொவிட்-19
நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை இப்போதைக்கு நீக்க வேண்டாம் என்று இலங்கை மருத்துவர்கள் சங்கம், ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 54 பேர் நேற்று (18) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியே வாழும் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி...
இந்தியாவில் உருமாறும் கொரோனா வைரஸ் 3 ஆவது அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பல வடிவங்களில்...