இலங்கை முழுவதும் கடந்த 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு...
கொவிட்-19
இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்றைய தினத்தில் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
இந்தியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் 2 முதல் 17 வயது வரையான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரஞ்சித் குலேரியா...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி வரிச் சலுகையை நீக்கும் சவாலை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜீஎஸ்பி...
மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நாம் வாழும் பூமி, உயிரினங்கள் மற்றும் மரம் செடிகொடிகளை நேசிக்கும் பிரஜைகளினாலேயே சாத்தியம்...