சீனாவில் இருந்துமேலும் ஒரு மில்லியன் டோஸ் 'சினோபார்ம்' தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன. சீனாவின் பீஜிங்கில் இருந்து இன்று அதிகாலை இவை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க...
கொவிட்-19
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு செல்ல தனது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,...
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் 4 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல்...
அரசாங்கம் அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டிற்கு அழிவைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஐக்கிய இளைஞர் சக்தியின்...
கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் ஜுன் 30 ஆம் திகதி 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி நாட்டின் கொவிட்டால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3,120 ஆக...