இலங்கையில் நேற்று (04) மேலும் 32 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 30 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்களும் 18 ஆண்களும்...
கொவிட்-19
நாட்டை விரைவாக திறக்காமல் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத்...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்துள்ள கொவிட் சூழல் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் என்பனவே காரணம் என நிதி இராஜாங்க...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அதனை முழுமையாக நிராகரிப்பதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின்...
கொழும்பில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 வது டோஸாக ‘பைசர்’ தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிலிருந்து...