இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், இந்தியாவிலேயே கொரோனா அதிகரித்து வரும்...
கொவிட்-19
இலங்கையின் சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். உலகத்தின் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பமாகும் போது,...
தமிழ்நாட்டில் ஜூலை 19 ஆம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அதிகாரிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை முதல் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. கொழும்பில் இடம்பெற்ற ஊடக...
இலங்கையில் மேலும் 43 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 13 பெண்களும் 30 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...