சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிக்கான டிஜிட்டல் சான்றிதழ் (ஸ்மார்ட் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்) சுகாதார அமைச்சில் இன்று (11) அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இளைஞர், விளையாட்டுத் துறை...
கொவிட்-19
இரத்தினபுரி மாவட்டத்தின் பரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே, இவ்வாறு...
சீனாவில் இருந்து மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை இலங்கையை வந்தடைந்தன. சீனாவில் இருந்து இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசி...
இலங்கையில் மேலும் 33 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 14 பெண்களும் 19 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...
உள்நாட்டு தயாரிப்பான ‘அப்டலா’ தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கியுபா அனுமதி வழங்கியுள்ளது. அப்டலா தடுப்பூசிக்கு கியுபாவின் மருத்துவ கட்டுப்படுத்தல் சிக்மெட் ஆணையகம் அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசி பரிசோதனைகளில்...