May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றசாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது...

இளைஞர்களை இலக்கு வைத்து கைத்தொலைபேசி விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மோசடிக்குள்...

File Photo எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 8 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்கள்...

தென்பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ​ தலைமையிலான குழுவினர் 60 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு அங்கு...

கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான சேவை உள்ளிட்ட சில ரயில் சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...