இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படாது, மாறாக மனிதாபிமான சட்டத்தின் கீழேயே கண்காணிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...
வடக்கு – கிழக்கு
கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடலட்டை வளர்ப்பு ஏற்றுமதிக் கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற...
வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது....
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72 ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்ட கால் மேசைப் பந்தாட்டம் (Teq Ball) முதல் தடவையாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்...
இந்தியக் கடற்தொழிலாளர்களின் எல்லைத் தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா, எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை என்று ஈழ மக்கள்...