இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பேரணி கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி,...
வடக்கு – கிழக்கு
இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றதாக இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று கொண்டுவரும் (Core Group) பிரதான...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் பொலிஸார் இன்று வாக்குமூலம் பெற்றுள்ளனர். மன்னார் மற்றும் பருத்தித்துறை...
போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
'ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இரண்டாக உடையும்' என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து எமக்கு தனித் தமிழீழத்தை பெற்றுத் தந்து விடும் என்று...