February 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கையில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

(FilePhoto) இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை பக்கச்சார்பானது. எனவே இதனை நிராகரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர் தினேஷ் குணவர்தன...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிஸ் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இன்று முற்பகல் கொழும்பிலுள்ள தனது...

அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

'இழப்பே இனி எம் பலமாய்' எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை...