February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பு மாவட்டமும் அதிக ஆபத்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று (வியாழன் )அறிவித்துள்ளது. தற்பொழுது நாளொன்றுக்கு சுமார்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாதத்தில் நாட்டில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து , தொற்றுக்கு...

யாழ் மாவட்டத்தில் இதுவரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுயதனிமைக்கு உப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா...

நான்கு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்திருந்த இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் மலைதீவில் இருந்து...