May 21, 2025 11:45:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5...

கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று முதல் பேலியகொட மீன் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை...

இலங்கையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என்று தெரிந்தும், அரசாங்கம் அது தொடர்பாக நடவடிக்கையெடுக்காது தகவல்களை மூடி மறைத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Photo:WHO/Ploy Phutpheng கொரோனா வைரசுக்கு எதிரான 2 -வது தடுப்பூசியை தயார் செய்துவிட்டதாகவும், இனி அடுத்ததாக 3-வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என்றும் ரஷ்யா ஜனாதிபதி...

இலங்கையின் தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா வைரஸ் தொற்று வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன...