இலங்கையின் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்புப் பாணியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ‘நெறிமுறை’ அனுமதியை ரஜரட்ட பல்கலைக்கழகம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
கொவிட்-19
File photo பல நாடுகளில் பதிவாகிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மேற்கொள்ளும் பீசீஆர் பரிசோதனைகளில் கொரோனாவின்...
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 18 ஆம் திகதிக்கு பின்னர் 108 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது குறித்த பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்...
கொரோனா வைரஸூக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்டிராஜெனேகா மருத்துவ ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பிரிட்டனில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் சுகாதார செயலாளர் மேட்...
file photo: Facebook/ Bandaranaike International Airport யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள்...