கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள விமான நிலையங்களை மீள திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். அதற்கமைய, வணிக மற்றும் வெளிநாட்டு...
கொவிட்-19
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும், அதனை சுற்றியுள்ள 3 மாகாணங்களிலும் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுவரையில் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும்...
இலங்கையில் இன்றைய தினத்தில் 403 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 401 பேர் பேலியகொடை கொரோனா கொத்தணியுடனும், 2 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள்...
இலங்கையின் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மூலிகைப் பாணி தொடர்பான முழுமையான மருத்துவ சோதனைகள் முடிவடையும் வரையில் அதனை ஒரு...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கையில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நிதியை உலக வங்கியிடம் இருந்து கடனாக பெறவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...