வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரை தனிமைப்படுத்துவது தொடர்பான ஒழுங்கு விதிகளில் மாற்றம் மேற்கொள்வதற்கு தேசிய கொவிட் தடுப்பு செயலணியில் ஆராயப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு செயலணி நேற்று மாலை...
கொவிட்-19
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடக்கம் செய்யப்படாமல் இருந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்த 45 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதேநேரம்,...
இலங்கையில் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கையெடுக்காவிட்டால் நாட்டில் மூன்றாவது கொரோனா அலை உருவாகலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை...