பங்களாதேஷில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதனால் நாளை திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது. பங்களாதேஷில்...
கொவிட்-19
கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மூடப்பட்டுள்ள யாழ். நகர வர்த்தக நிலையங்களை உடன் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது....
கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் கீழ், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை...
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 'ஸ்புட்னிக் வி' கொரோனா தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினூஷ தசநாயக...
சீனா அரசாங்கத்தின் நன்கொடையாக வழங்கப்பட்ட 6 இலட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. பீஜிங்கில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான...