March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி...

file photo: Twitter/ CMO Delhi கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு தற்போது...

இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இம்மாதம் 23 ஆம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 20 ஆம்...

நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவதானம் தோன்றி உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகிறார். குறிப்பாக...