March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 இலட்சம் பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய கொரோனா நோயாளர்கள் தொகை...

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளான 516 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,...

இலங்கையில் கொரோனா தொற்றின் 3 ஆவது அலை தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள  நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு...

இலங்கையில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி பாவனை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தடுப்பூசி பாவனையால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்று...

கொழும்பு, கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் 53 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பை பேணிய 225 பேருக்கு கொரோனா பரிசோதனை...