March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

ஒக்ஸிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது சரியா? என இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி...

இலங்கையின் கொரோனா நிலைமைகள் குறித்து திருப்திப்பட முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு செயலணி நடத்திய விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றும்...

இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா...

டெல்லி ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் 24 மணி நேரத்திற்குள் 25 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேநேரம் வைத்தியசாலையில் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு மட்டுமேயான...

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று கூடவுள்ளது....