March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

பொலனறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பொலனறுவை மாவட்டத்தில் ஹிங்குரங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும்,...

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலத்தை அறிவிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்கிறது. அரச நிறுவனங்களின்...

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல நாடுகளும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான...

இலங்கையில் முதலாவது கொரோனா அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திதை போன்று, தற்போதைய அலையையும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சுகாதார ஒழுங்குவிதிகள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டியது அவசிமாகும்...

File Photo சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கும்...