இலங்கையில் இன்று காலை முதல் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மொணராகலை...
கொவிட்-19
இலங்கையின் மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவற்றை...
file photo: Facebook/ Hamad International Airport இலங்கை, இந்தியா உட்பட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ய...
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய...
கேகாலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு சபரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தீர்மானித்துள்ளார். இதன்படி சபரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து...