நாட்டில் வைரஸ் தொற்று 70 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், உடனடியாக நாட்டை முடக்கி நிலைமைகளை கட்டுப்படுத்தாவிட்டால் மருந்து மற்றும் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுமென பொது சுகாதார பரிசோதகர்...
கொவிட்-19
இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் 6 இலட்சம் 'ஒக்ஸ்போர்ட் அஸ்ரா செனகா' தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதானோம் கெப்ரிரேயஸ் உடன் ஜனாதிபதி...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 23 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் அன்டிஜன்...
இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை...
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...