கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஸ்டாலின் தலைமையிலான...
கொவிட்-19
பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற...
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் ஒன்பது நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதிய பயணக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. நோன்புப் பெருநாள்...
கொவிட் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகளை இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, மாவட்டத்தின் ரக்வான பொலிஸ் பிரிவிற்கு...
அறிகுறிகளை வெளிப்படுத்தாத கொரோனா தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர்...