இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில்...
கொவிட்-19
File Photo இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச் செல்லும் நிலையில் நோயாளர்களுக்கு தேவையான ஒக்ஸிஜன் மற்றும் சுவாச உதவி உபகரணங்களை சீனாவிடமிருந்து நன்கொடையாக பெற்றுக்கொள்வதற்கு...
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேர பாதுகாப்பு...
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி கம்பஹா மாவட்டத்தில் மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
சீனாவின் “சினோபார்ம்” கொவிட் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது குறித்து சீன தூதருடன் கலந்துரையாடி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொழும்பில் உள்ள...